23-08-2020 நேரம் இரவு 8:50 மணி #திருச்சி மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நீண்ட நேரமாக மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது #சமயபுரம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திருச்சி மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிக சிறப்பான மழை பதிவாகியிருக்கும் என நம்புகிறேன்.தற்சமயமும் #லால்குடி , #கோவிலடி , #திருவரம்பூர் , #பூண்டி ,#துவாக்குடி சுற்றுவட்டப் பகுதிகளில் மிக சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதே போல் #பெரம்பலூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்று #திருச்சி மாவட்டத்தில் பரவலான மழை பதிவாகியிருக்கிறது.தற்போது வரையில் #திருச்சி விமான நிலையத்தில் 29 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.
மேலும் தற்சமயம் #சித்தூர் அருகே #வேலூர் மாவட்டத்தை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
இதுவரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி
=====================
பெரம்பலூர் - 42 மி.மீ
திருச்சி விமான நிலையம் - 29 மி.மீ
மதுரை விமான நிலையம் - 18 மி.மீ
மதுரை AWS - 13 மி.மீ
மேலூர் - 12 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#puducherry_weather
#tamilnaduweather.com
வேறு சில பகுதிகளின் மழை அளவுகளுடன் நிகழ் நேரத்தில் மீண்டும் இரவு பதிவிடுகிறேன்.